பொருள் : பொதுக் காரியங்களுக்காக அல்லது கோயில், கல்வி நிறுவனம் போன்றவற்றுக்கு மனம், உவந்து வழங்கும் தொகை அல்லது பொருள்.
எடுத்துக்காட்டு :
இந்த நிறுவனத்தின் உறுப்பினர்கள் அனைவரும் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடை வழங்கினார்கள்