ஒரு தெய்வம் அல்லது பெரியவர்கள் மகிழ்ச்சியடைந்து ஒருவருக்கு கொடுக்கும் பொருள் அல்லது தெய்வசித்தி போன்றவை அளிக்கும் செயல் அல்லது தன்மை
மகாத்மா அவனுக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வரம் கொடுத்தார்
அருட்பிரசாதம்,
அருளாசி,
ஆசி,
ஆசிர்வாதம்,
தேவவருட்கொடை,
தேவவாழ்த்து,
வரப்பிரசாதம்,
வரம்
பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல்.
தலைவர் அனாதை குழந்தைகளுக்கு தானம் வழங்கினார்
தானம்