உற்பத்திச் சாதனங்கள் மக்களின் உடைமையாக அரசியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், திறமைக்கு ஏற்ற உழைப்பும், தேவைக்கு, ஏற்ற பங்கீடும் கிடைக்கச் செய்ய வேண்டும் , வர்க்க பேதம் இல்லாத சமுதாயம் அமைய வேண்டும் என்பனவற்றை வலியுறுத்தும் அரசியல் கோட்பாடு.
பொதுவுடமை மூலமாக அன்பும் சகோதரத்துவமும் அதிகரிக்கிறது
பொதுவுடமை