பொருள்களை வைத்தல், நீர் பிடித்து வைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும் உலோகம், பீங்கான், மண், முதலியவற்றால் ஆன கொள்கலன்.
அவன் நாய்க்கு மண் பாத்திரத்தில் பால் கொடுக்கிறான்
பாத்திரம்
மணமக்கள், பெரியவர்கள் முதலியோரை வரவேற்கும் போது மஞ்சள் சுண்ணாம்பும் கலந்த சிவந்த நீர் அல்லது தெய்வத்தின் முன் கற்பூரத்தை காட்டும் செயல்.
பூசாரி தினமும் ஆரத்தி கடவுளுக்காக தயார் செய்கிறார்
ஆரத்தி