பொருளின் எஜமானனுக்கு பின்பு தீர்க்கப்படும் ஏதாவது ஒரு பொருளின் மதிப்பு
இப்பொழுது துணிவியாபாரி சேட் எனக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு கடன் கொடுத்தார்
கடன்
குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெரும் பணம்
அவன் வீடு கட்ட வங்கியிலிருந்து கடன் வாங்கினான்
கடன்
ஒருவருக்கு மற்றொருவர் கடமைப்பட்டிருப்பது.
இந்து தர்மத்தின் படி தாய்கடன், மூதாதையர்கடன், குருகடன் மற்றும் தேவர்கடன் இவை நான்கும் முக்கியமான கடனாகும்
கடன்
குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெறும் பணம் அல்லது கை மாறாக வட்டியுடனோ வட்டி இலலாமலோ தரவேண்டிய பணம்
ராம் புத்தகம் வாங்குவதற்காக என்னிடம் நூறு ரூபாய் கடன் கேட்டான்
கடன்