துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் தன் மேல் ஏற்படும் வெறுப்பு.
அவனுக்கு தேசத்தின் மீது விரக்தி ஏற்பட்டது
அருவருப்பு,
அலுப்பு,
கசப்பு,
காழ்ப்பு,
சலிப்பு,
விரக்தி,
வெறுப்பு
துக்கம், இழப்பு, கவலை முதலியவற்றால் ஒருவருக்கு தன் மேல் ஏற்படும் வெறுப்பு.
விரக்தியினால் அவன் மனம் உடைந்து போனது
விரக்தி