ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை
கீதை, வேதங்கள் மற்றும் புராணங்கள் ஆராய்ச்சி மூலம் அதன் தரத்தை மேம்படுத்தலாம்
ஆய்வு,
ஆராய்ச்சி
குற்றம், பிரச்சினை போன்றவற்றில் அதிகாரபூர்வமாக உண்மையை அறிவதற்காகக் கேள்வி கேட்டல், சோதித்தல் போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளும் நடவடிக்கை.
இந்த கொலையின் விசாரணை நீதிமன்றத்தில் நடக்கிறது.
விசாரணை
ஒரு குற்றம்பற்றிய சாட்சியங்களைச் சேகரிக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கை.
இராமுவின் அப்பா புலன்விசாரணை பிரிவில் வேலை செய்கிறார்
புலன்விசாரணை