தரையில் போரிடும் ஆயுதம் ஏந்திய வீரர்கள், வாகனங்கள் முதலியவை அடங்கிய இராணுவப் பிரிவு.
என்னுடைய அண்ணன் தரைப்படையில் ஒரு உயர் பதவியில் இருக்கிறான்
தரைப்படை
யானைகளைக் கொண்டு போர்புரிய பயன்படுத்தும் ஒருவகைப் படை.
பழங்காலத்தில் யானைப்படை ஒரு சிறந்த அங்கமாக கருதப்பட்டது
ஆனைப்படை,
யானைப்படை
ஒன்றில் போர்வீரர்கள் தேரில் சென்று யுத்தம் புரியும் முக்கியமான பழங்காலத்தினுடைய படை
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களின் தேர்படையில் பகவான் கிருஷ்ணன் அர்ஜீனனுடைய ரதத்தில் சாரதியாக இருந்தார்
தேர்ப்படை
யானை, குதிரை, தேர் மற்றும் காலாட்படை - இந்த நான்கு பிரிவுகளையுடைய சேனை
பழங்காலத்தில் இராஜா யுத்தத்தில் நாற்படையும் பயன்படுத்தினார்
நாற்சேனை,
நாற்படை