பாகற்காய் உண்ணும் போது உணரப்படும் சுவை.
பாகற்காய் கசப்பு சுவை உடையது
கசப்பு
அநீதி, கொடுமை, அவமதிப்பு, இயலாமை முதலியவற்றுக்கு உள்ளாகும்போது ஒருவருடைய முகத்தில், செயலில் வெளிப்படும் அல்லது மனதில் உண்டாகும் கடுமை உணர்வு
தங்களின் கோபத்தின் காரணம் என்ன?
ஆக்ரோஷம்,
கோபம்,
சினம்