பெரும்பாலும் மரக் கைப்பிடியோடு வளைவான வெட்டும் பரப்புடைய எஃகினால் ஆன கருவி.
அவன் அரிவாள் கொண்டு நெற்பயிரை அறுத்தான்
அரிவாள்
புல், தாவரம், விளைச்சல் முதலியவற்றை அறுவடை செய்யும் வேலைக்கு பயன்படும் கருவி
விவசாயி அரிவாளால் கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறான்
அரிவாள்