பொருள் : மனிதர்களிடத்தில் இரங்கும் பண்பு.
எடுத்துக்காட்டு :
இறைவனின் கருணையால் நாம் நன்றாக வாழ்கிறோம்
ஒத்த சொற்கள் : அனுகிரகம், அனுதாபம், இரக்கம், உருக்கம், கடாட்சம், கடைக்கண்பார்வை, கனிவு, கரிசனம், கருணை, காருண்யம், தயவு, தயவுதாட்சண்யம், தயாளம், தயை, தாட்சண்யம், திருவருள், நெகிழ்ச்சி, பச்சாத்தாபம், பட்சபாதம், பரிவு, பாராபட்சம்