பொருள் : கவிஞர்களின் கற்பனையின் விளைவு
எடுத்துக்காட்டு :
கண்ணதாசர் தமிழில் அனேக காவியம் படைத்தார்.
பொருள் : பழங்கால கதைப் பற்றிய தொடர்நிலைச் செய்யுள்.
எடுத்துக்காட்டு :
ரசம் மிகுந்த வாக்கியங்களை காவியம் என்று அழைக்கப்படுகிறது