பொருள் : ஒருவர் தன்னுடைய அக, புற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளையும் ஒழுக்கங்களையும் விளக்குகிற நூல்
எடுத்துக்காட்டு :
சந்திர குப்தனின் ஆட்சிக்காலத்தில் சாணக்யர் அறநூலை எழுதினார்
ஒத்த சொற்கள் : அறநூல், நீதிசாஸ்திரம்