பொருள் : கூரிய முனைக் கொண்டதாகச் செய்து வில்லின் நாணில் தைத்து எய்யப்படுவது.
எடுத்துக்காட்டு :
வேடன் அம்பு எய்ததும் பறவைகள் பறக்கத் தொடங்கின
பொருள் : ஜாதகத்தில் பன்னிரண்டு வீடுகளில் நாலாவது
எடுத்துக்காட்டு :
இந்த ஜாதகத்தில் அம்புக்குறியில் வியாழன் வருகிறது